புதன், 1 செப்டம்பர், 2010

முக்கால் பேன்ட்


த்ரீ போர்த் அணிந்தவளிடம்
இது முக்கால் பேன்ட் என்றான் அவன்.

நீயும் போட்டுக்கோ,
ஸ்டைலா இருக்கும் என்றாள் அவள்.

நான் போட்டால்
நாய் துரத்தும் என்றான் அவன்.

நம் கலாச்சாரத்தைக் காப்பதில்
நாய்களின் பங்கு மகத்தானது!